sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தனியார் பங்களிப்புடன் கண்மாய்கள் மேம்பாடு

/

தனியார் பங்களிப்புடன் கண்மாய்கள் மேம்பாடு

தனியார் பங்களிப்புடன் கண்மாய்கள் மேம்பாடு

தனியார் பங்களிப்புடன் கண்மாய்கள் மேம்பாடு


ADDED : மே 02, 2025 06:33 AM

Google News

ADDED : மே 02, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் காரையூரில் தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபா கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தற்போது இப்பகுதியில் பாயும் பாலாறு,சருகனி மற்றும் விருசுழியாறுகளை துார்வாரும் பணி தனியார் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இதன் மூலம் வரும் கூடுதல் வெள்ள நீரை சேமிக்க கண்மாய் பராமரிப்பிற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நமது மாவட்டம் ஏரிகள்,குளங்கள் அதிகமாக உள்ள பகுதி. அரசின் உள்ளாட்சித்துறை மூலம் 442 கண்மாய்கள் பராமரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இங்கு கூடுதலாக தனியார் பங்களிப்புடன் 20 கண்மாய்கள் மேம்படுத்தப்படும். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us