sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

/

மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்


ADDED : ஆக 09, 2025 03:31 AM

Google News

ADDED : ஆக 09, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.

பக்தர்களுக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்பட்டது. வெயில் காரணமாக சிமென்ட் தளம் சூடாகி விடுவதை தடுக்க அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட்டது. மதியம் ஒரு மணி உச்சிக்கால பூஜையில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us