sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விவசாயிகளுக்கு உரம் வழங்க பி.ஓ.எஸ்., கருவி வினியோகம் 

/

விவசாயிகளுக்கு உரம் வழங்க பி.ஓ.எஸ்., கருவி வினியோகம் 

விவசாயிகளுக்கு உரம் வழங்க பி.ஓ.எஸ்., கருவி வினியோகம் 

விவசாயிகளுக்கு உரம் வழங்க பி.ஓ.எஸ்., கருவி வினியோகம் 


ADDED : ஆக 14, 2025 02:38 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: உரக்கடைகளில் விரைவாக உரங்களை விற்பனை செய்ய ஏதுவாக தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பி.ஓ.எஸ்., கருவி வழங்கப்பட்டது.

சிவகங்கையில் நடந்த விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தனர்.

உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) காளிமுத்து வரவேற்றார். வேளாண்மை அலுவலர் பொன்னுச்சாமி, இந்தியன் பொட்டாஷ் நிறுவன மண்டல மேலாளர் ஹரிபாபு, டான்பெட் மண்டல மேலாளர் சரவணன், தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர்கள், தனியார் உரக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட அளவில் உள்ள 110 தனியார் உரக்கடை மற்றும் 116 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை கொண்டு விரைந்து உரங்களை விற்பனை செய்ய ஏதுவாக பி.ஓ.எஸ்.,கருவி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us