sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாவட்ட கலைத்திருவிழா போட்டி

/

மாவட்ட கலைத்திருவிழா போட்டி

மாவட்ட கலைத்திருவிழா போட்டி

மாவட்ட கலைத்திருவிழா போட்டி


ADDED : அக் 23, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் பதின்ம மேல்நிலைப்பள்ளிகளில் நடந்தது.

போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தனர். நேற்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டி நடந்தது. நாளை 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள், அக்.28 ல் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள், அக்.29 அன்று 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் மாணவர்கள் நவ.24 முதல் 28 வரை நடைபெற உள்ள மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.






      Dinamalar
      Follow us