sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சென்னையில் பிப். 1 ல் மாநில தபால் தலை வினாடி வினா போட்டி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

/

சென்னையில் பிப். 1 ல் மாநில தபால் தலை வினாடி வினா போட்டி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

சென்னையில் பிப். 1 ல் மாநில தபால் தலை வினாடி வினா போட்டி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

சென்னையில் பிப். 1 ல் மாநில தபால் தலை வினாடி வினா போட்டி கோட்ட கண்காணிப்பாளர் தகவல்


ADDED : டிச 07, 2024 06:15 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சென்னையில் மாநில அளவிலான தபால் தலை வினாடி வினா போட்டி 2025 பிப்., 1 ல் நடைபெறும் என சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் 14 வது மாநில தபால் தலை கண்காட்சி 2025 ஜன., 29 முதல் பிப்., 1 வரை நடக்கிறது.

இதையொட்டி ஆறாம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோட்ட அளவில் தபால் தலை வினாடி வினா போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில், புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

கோட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரையில் நடக்கும் மண்டல அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்படும். மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 2025 பிப்., 1 ல் சென்னையில் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெறும், என்றார்.






      Dinamalar
      Follow us