sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தபால் நிலையங்களில் துாய்மை பணி  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

/

தபால் நிலையங்களில் துாய்மை பணி  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தபால் நிலையங்களில் துாய்மை பணி  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தபால் நிலையங்களில் துாய்மை பணி  கோட்ட கண்காணிப்பாளர் தகவல்


ADDED : செப் 27, 2024 06:38 AM

Google News

ADDED : செப் 27, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை தபால் கோட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி துாய்மை சிறப்பு பணி அக்., 2 வரை நடைபெறும் என கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு அறிவுறுத்தல்படி தபால் துறையில் 'ஸ்வட்சதா ஹி சேவா' துாய்மை பணி சிறப்பு முகாம் அக்., 2 வரை நடைபெறுகிறது.

இதற்காக சிவகங்கை கோட்டத்தில் மக்களிடம் துாய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை தபால் நிலையங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அனைத்து தபால் நிலையங்களிலும் துாய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது. அனைத்து தபால் நிலையங்களில் துாய்மை பணி நடைபெற்று வருகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us