ADDED : அக் 09, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் தனபால் 35., டிரைவராக பணியாற்றி வந்தார். இருதினங்களுக்கு முன் சிலம்பணி பகுதியில் சென்றபோது தனபால் ரோட்டோரம் தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தார்.
மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.