sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லுவழி கொள்ளை சம்பவத்தால் கிராமம் தோறும் ‛சிசிடிவி' கேமரா  கலெக்டரிடம் விவசாயி வலியுறுத்தல் 

/

கல்லுவழி கொள்ளை சம்பவத்தால் கிராமம் தோறும் ‛சிசிடிவி' கேமரா  கலெக்டரிடம் விவசாயி வலியுறுத்தல் 

கல்லுவழி கொள்ளை சம்பவத்தால் கிராமம் தோறும் ‛சிசிடிவி' கேமரா  கலெக்டரிடம் விவசாயி வலியுறுத்தல் 

கல்லுவழி கொள்ளை சம்பவத்தால் கிராமம் தோறும் ‛சிசிடிவி' கேமரா  கலெக்டரிடம் விவசாயி வலியுறுத்தல் 


ADDED : பிப் 04, 2024 04:39 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் அருகே கல்லுவழியில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடந்த கொள்ளை போல், வேறு எங்கும் கொள்ளை நடக்காமல் இருக்க, கிராமங்கள் தோறும் சி.சி.டி.வி., கேமராக்களை ஊராட்சி மூலம் நிறுவ வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன,.,26 அன்று அதிகாலை 3:00 மணிக்கு மர வியாபாரி சின்னப்பன்75, வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அவரது தலையில் தாக்கியதோடு, அவரது மனைவி உபகாரமேரி 70, மருமகள் வேதபோதக அரசி 30, பேத்தி ஜெர்லின் 12, பேரன் ஜோவின் 10 ஆகிய 5 பேரின் தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டு, 60 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பினர்.

இவர்களை பிடிக்க 8 தனிப்படை அமைத்து எஸ்.பி., பி.கே., அர்விந்த், குற்றவாளிகளை தேடி வருகிறார்.

* கிராமங்கள் தோறும் 'சிசிடிவி' கேமரா:விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கல்லுவழி விவசாயி ஆபிரகாம் பேசியதாவது, மனசாட்சியே இன்றி சிறு குழந்தைகளை கூட தலையில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நம் மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க, கிராமங்கள் தோறும் 'சி.சி.டி.வி.,' கேமராக்களை அந்தந்த ஊராட்சி நிதி மூலம் பொருத்திக்கொள்ள, கலெக்டர் ஆஷா அஜித் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பேசினார்.






      Dinamalar
      Follow us