sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்வி கடன் வழங்கும் முகாம் 

/

கல்வி கடன் வழங்கும் முகாம் 

கல்வி கடன் வழங்கும் முகாம் 

கல்வி கடன் வழங்கும் முகாம் 


ADDED : அக் 18, 2025 03:56 AM

Google News

ADDED : அக் 18, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டு போட்டி,திருப்புவனத்தில் 5000 மரக்கன்று நடுதல், கல்வி கடன் வழங்கும் முகாமினை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் துவக்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நல அலு வலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.

திருப்புவனம் அருகே நரிக்குடி விலக்கில் தேசிய நெடுஞ்சாலையில் 5000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். காளையார்கோவிலில் கலெக்டர் தலைமையில் நடந்த கல்வி கடன் முகாமிற்கு முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் வரவேற்றார். முகாமில் 26 மாணவர்களுக்கு ரூ.1.56 கோடிக்கான கல்விக் கடன் உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us