sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு 

/

டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு 

டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு 

டி.ஐ.ஜி., அலுவலக உதவியாளர்இறப்பிற்கு ரூ.1 கோடி இழப்பீடு 


ADDED : அக் 18, 2025 03:56 AM

Google News

ADDED : அக் 18, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மானாமதுரையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் உதவியாள ராக பணிபுரிந்தார். 2025 ஏப்., 26 அன்று டூவீலரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

எஸ்.பி.ஐ., மூலம் விபத்து காப்பீட்டிற்காக சம்பளத்தில் பிரீமிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. உயிரிழந்த முத்துப்பாண்டியின் குடும்பத்திற்கு விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடிக்கான காசோலையை, முத்துப்பாண்டியின் தந்தை ராசு, அவரது தாய், மனைவி யிடம் சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் வழங்கினார்.

கூடுதல் எஸ்.பி., சுகுமாறன், எஸ்.பி.ஐ., மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், முதன்மை மேலாளர்கள் செல்வகுமார், கென்னடி, மேலாளர் நித்திலவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us