ADDED : டிச 01, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மின் பகிர்மான குறைதீர் கூட்டம் மேற்பார்வை பொறியாளர்ரெஜினாராஜகுமாரி தலைமையில் டிச.3 சிவகங்கை கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கூட்டம் நடைபெறும்.
சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.