ADDED : மார் 30, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் ஏப்.1 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சிவகங்கை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தங்களின் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.