ADDED : மே 31, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் மின்பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.
ஜூன் 3ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை செயற்பொறியாளர்/ பகிர்மானம் சிவகங்கை கோட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் அந்த கோட்டத்திற்குட்பட்ட பயனீட்டாளர்கள் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.