sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளையான்குடி அருகே 30 வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது

/

இளையான்குடி அருகே 30 வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது

இளையான்குடி அருகே 30 வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது

இளையான்குடி அருகே 30 வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது


ADDED : ஜூன் 12, 2025 10:59 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி; குமாரக்குறிச்சி அருகே வடக்கு குடியிருப்பில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது. மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குமாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு குடியிருப்பில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று உயர் அழுத்த மின்சாரம் காரணமாக மின் மீட்டர் மற்றும் ஒயர்கள் எரிந்தது. கிராம மக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து கிராம மக்கள், நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் மனோஜ் மற்றும் நிர்வாகிகள் இளையான்குடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us