sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கட்டுரை போட்டி

/

கட்டுரை போட்டி

கட்டுரை போட்டி

கட்டுரை போட்டி


ADDED : மார் 14, 2024 11:40 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சு, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது.

சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் வனத்துறை சார்பில் உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டி நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்ததது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை வகித்தார். தி.மு.க., அயலக அணி மாவட்ட தலைவர் சரவணன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றினை வழங்கினார். வனச்சரக அலுவலர், வனவர், அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us