sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை

/

எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை

எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை

எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை


ADDED : ஏப் 22, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: எஸ்.எஸ். கோட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

திருப்புத்துார் எஸ்.எம். மருத்துவமனை, நேஷனல்சமுதாய கல்லுாரி இணைந்து எஸ்.எஸ். கோட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றனர்.

எஸ். எஸ்.கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். சுற்று வட்டாரக் கிராமத்தினர்முகாமில் கண் பரிசோதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.

தேவையானவர்களுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை திருப்புத்துார் எஸ்.எம். மருத்துவமனையில் செய்யப்படும்.






      Dinamalar
      Follow us