sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

/

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது


ADDED : ஜூன் 24, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளையார்கோவில் : ராமநாதபுரம் மாவட்டம், ராதானுார் சிவக்குமார் 29.

இவர் புலியடித்தம்பம் டாஸ்மாக் மதுக்கடை அருகே பாரில் போலி மதுபானங்களை வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து, 139 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். * திருப்புவனம் அருகே மடப்புரம், தட்டான்குளம், ஜாரிபுதுக்கோட்டையில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், போலி மதுபாட்டில்களை விற்றதாக மாயகிருஷ்ணன், கண்ணன், மாரியம்மாள், ஜெயராணி, முருகன் உட்பட 6 பேர்களை கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us