sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விவசாயி தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை

/

விவசாயி தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை

விவசாயி தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை

விவசாயி தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை


ADDED : ஜூலை 21, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டாகுடி: விவசாயி தலை துண்டிக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடியில் நடக்கும் நுாறு நாள் வேலை திட்ட பணிகளில் சோனைமுத்து, 58, ஈடுபட்டு வந்தார். நேற்று, இவரும், அதே ஊரை சேர்ந்த பாண்டி, 63, என்பவரும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். மதியம், 1:30 மணிக்கு, டூ-வீலரில் வந்த மர்மநபர்கள் மூன்று பேர் வாளால் சோனைமுத்துவின் தலையை துண்டித்து, படுகொலை செய்தனர்.

அருகில் இருந்த பாண்டிக்கும் வெட்டு விழுந்தது. சோனைமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பினர். காயமுற்ற பாண்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோனைமுத்து தலை, சிவகங்கை, சூரக்குளம் அருகே கண்மாய் பொட்டலில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் தலையை தேடி வருகின்றனர். எதற்காக கொலை நடந்தது என, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us