sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீயில் சிக்கி விவசாயி  பலி

/

தீயில் சிக்கி விவசாயி  பலி

தீயில் சிக்கி விவசாயி  பலி

தீயில் சிக்கி விவசாயி  பலி


ADDED : மே 16, 2025 03:21 AM

Google News

ADDED : மே 16, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே கல்லுாரணியில் கரும்பு வயலில் தோகை கழிவு களுக்கு வைத்த தீயில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.

கல்லுாரணியைச் சேர்ந்தவர் ராஜாக்கிளி 83, இவர் கல்லுாரணியில் வயலை குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்பு வயலில் கழிவுகளுக்கு நேற்று மாலை தீ வைத்துள்ளார்.

காற்று பலமாக வீசி அருகில் இருந்த மற்றொருவரின் கரும்பு வயலுக்கு பரவும் அபாயம் இருந்ததால் தனியாக தீயை அணைக்க முயன்ற போது அதில் சிக்கி உயிரிழந்தார். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us