ADDED : செப் 23, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செப்.,27 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,
அன்றைய தினம் குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள். விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயத்துறை சார்ந்த புகார்களை தெரிவித்து, தீர்வு பெற்று செல்லலாம், என்றார்.