ADDED : ஜன 24, 2025 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜன.,31 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகிக்கிறார். மாவட்ட அதிகாரிகள், வேளாண்மை, மின்வாரியம் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.

