ADDED : ஏப் 23, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஏப்., 25 அன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில், அனைத்து துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பதால், மாவட்ட அளவிலான விவசாயிகள் இக்குறைதீர் கூட்டத்தில் விவசாய துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.