ADDED : ஜூலை 16, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 25 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.