sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெற்பயிர் காப்பீட்டில் ஆர்வமில்லாத விவசாயிகள்

/

நெற்பயிர் காப்பீட்டில் ஆர்வமில்லாத விவசாயிகள்

நெற்பயிர் காப்பீட்டில் ஆர்வமில்லாத விவசாயிகள்

நெற்பயிர் காப்பீட்டில் ஆர்வமில்லாத விவசாயிகள்


ADDED : நவ 13, 2024 09:28 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்; தொடர் மழையால் விவசாயிகள் நெற்பயிருக்கான காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டாததால் குறைவான விவசாயிகளே காப்பீடு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நெற்பயிருக்கான பிரதம மந்திரி வேளாண் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாளாகும். ஏக்கருக்கு ரூ 422 வீதம் விவசாயிகள் பங்காக செலுத்தி அடங்கல், நில ஆவணம், வங்கி விபரங்களுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இரண்டு நாட்களே உள்ள நிலையில் கடந்த ஆண்டை விட விவசாயிகள் குறைவாகவே விண்ணப்பித்துள்ளனர்.

போதிய அளவில் மழை பெய்துள்ளதால் பயிர் செழிக்கும் என்ற நம்பிக்கையும், கடந்த சில ஆண்டுகளாகவே காப்பீடுக்கான பலன் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்காததும் பயிர்க்காப்பீட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

கூட்டுறவு வங்கிக் கடன் போன்ற காரணங்களாலே சிலர் காப்பீடு செய்கின்றனர். இதனால் இந்த ஆண்டில் திருப்புத்தூர் வட்டாரத்தில் கடந்த ஆண்டில் 1200 பேர் காப்பீடு செய்த நிலையில் இந்த ஆண்டு நேற்று வரை 400க்கும் குறைவானவர்களே காப்பீடு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us