sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை

/

 தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை

 தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை

 தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை


ADDED : நவ 12, 2025 11:53 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தந்தை கண்டித்ததால் மனவருத்தத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் குரூஸ். இவரது மகன் ஜோசப் குரூஸ்19. இவர்கள் கம்பி கட்டும் வேலை செய்பவர்கள். இவருடன் தந்தையும் சேர்ந்து திருப்புத்துார் சின்னதோப்பு தெரு பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கியிருந்து வேலை பார்த்தனர். நேற்று லாரன்ஸ் குரூஸ் மதுரைக்கு வேலையாக சென்று விட்டார்.

நேற்று காலை உடன் இருந்தவர்கள் பார்த்த போது கட்டடத்தில் கம்பியில் துாக்கிட்டு ஜோசப் குரூஸ் தற்கொலை செய்து கொண்டார். திருப்புத்துார் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வாலிபரின் தந்தை திட்டியதால் மனவருத்தத்தில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us