நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் செந்தில் மனைவி கோகிலா 37. நேற்று தனது இல்ல நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை தர சமயநல்லுாருக்கு டூவீலரில் வந்தார்.
பரவை கொண்டமாரி பாலம் அருகே வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் மோதி இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.