/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ
/
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ
ADDED : மே 25, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு மாவட்ட மைய அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாகின.
இந்த அலுவலக தரை தளத்தில் ஆய்வுக்கு பயன்படுத்தும் மருந்துகளை பிரிட்ஜில் வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தில் இருந்து அனைத்து ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின.
விபத்தில் பொருட்கள் சேதமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.