sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலரில் பதுங்கிய பாம்பு குட்டிதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

/

டூவீலரில் பதுங்கிய பாம்பு குட்டிதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

டூவீலரில் பதுங்கிய பாம்பு குட்டிதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

டூவீலரில் பதுங்கிய பாம்பு குட்டிதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


ADDED : மே 13, 2025 07:51 AM

Google News

ADDED : மே 13, 2025 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் ஓட்டல்முன் நிறுத்தியிருந்த டூவீலரில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

காரைக்குடி முடியரசன்சாலை ஓட்டல் முன் டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் இருந்து வெளியேறிய நல்ல பாம்பு குட்டிஒன்று, டூவீலருக்குள் புகுந்தது.

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் டூவீலர் பாகங்களை பிரித்து, அங்கு பதுங்கியிருந்த பாம்பு குட்டியை மீட்டனர்.






      Dinamalar
      Follow us