sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முதல் மரியாதை  தடை கோரி வழக்கு

/

முதல் மரியாதை  தடை கோரி வழக்கு

முதல் மரியாதை  தடை கோரி வழக்கு

முதல் மரியாதை  தடை கோரி வழக்கு


ADDED : பிப் 16, 2024 05:28 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மெய்யப்பன்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: உஞ்சனையில் உஞ்சமாகாளியம்மன் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்டது. பிப்.,21 ல் கும்பாபி ேஷகம் நடக்கிறது. சிலர் முதல்மரியாதை உரிமை கோருகின்றனர். கலெக்டர், எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினேன். முதல்மரியாதை அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், எஸ்.பி., தேவகோட்டை தாசில்தார் அடுத்தவாரம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us