sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வஞ்சினிப்பட்டியில் மீன்பிடி விழா

/

வஞ்சினிப்பட்டியில் மீன்பிடி விழா

வஞ்சினிப்பட்டியில் மீன்பிடி விழா

வஞ்சினிப்பட்டியில் மீன்பிடி விழா


ADDED : ஜூலை 13, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்படடி: திருப்புத்தூர் பகுதியில் நீர்நிலைகளில் நீர் வற்றுவதை அடுத்து கண்மாய் பராமரிப்பு, மீன் இனவிருத்திக்காக கண்மாய் அழிப்பை கிராமத்தினர் நடத்துகின்றனர். அதை மீன்பிடி விழாவாக தற்போது கிராமத்தினர் கொண்டாடுகின்றனர். நேற்று வஞ்சினிப்பட்டி மடைக்கருப்பர் கோயில் கண்மாயில் இவ்வாறு திரளாக கிராமத்தினர் கூடி கண்மாயில் மீன்பிடித்தனர்.

முன்னதாக கிராமத்தினர் மடைக்கருப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்திருந்த சுத்துப்பட்டுக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் ஒரே நேரத்தில் மீன்பிடிக்க கண்மாயில் இறங்கினர். கையில் கிடைத்த மீன் பிடி உபகரணங்களுடன் கண்மாயில் சகதியுடன் கிடந்த குறைவான நீரில் அலசி மீன்பிடித்தனர். கிடைத்த சிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்களுடன் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.






      Dinamalar
      Follow us