sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்

/

மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்

மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்

மானாமதுரையில் மூடுபனி வாகன ஓட்டிகள் சிரமம்


ADDED : நவ 20, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரையில் நேற்று காலை 8:00 மணிவரை வரை நீடித்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை 8:00 மணி வரை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த மூடுபனியால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல சிரமப்பட்டனர்.






      Dinamalar
      Follow us