sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.15.12 லட்சம் 'லபக்'

/

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.15.12 லட்சம் 'லபக்'

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.15.12 லட்சம் 'லபக்'

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.15.12 லட்சம் 'லபக்'


ADDED : பிப் 10, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 10, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்; ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகலாபம் தருவதாக கூறி, பெண்ணிடம், 15.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார், மாணிக்கவாசக நகர் அன்சாரி மனைவி பாத்திமாபேகம், 25. இவரது போனுக்கு ஜன., 3ல் வந்த வாட்ஸாப் தகவலில், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக லிங்க் அனுப்பினர். லிங்க்-கை தொட்டு உள்ளே சென்ற போது, முதலீடு ஆலோசகர் போல ஒருவர் பேசினார்.

அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, கூறினார். நம்பி பாத்திமாபேகம், 15 லட்சத்து 12,747 ரூபாய் வரை முதலீடாக செலுத்தி இருந்தார்.

அதற்கான லாப தொகை வழங்கவில்லை. சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. பண மோசடி குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us