
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியில் அமைந்துள்ள வள்ளி,தெய்வானை சமேத கந்தசாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

