sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை அருகே வீட்டில் தங்க, வெள்ளி நகை திருட்டு

/

சிவகங்கை அருகே வீட்டில் தங்க, வெள்ளி நகை திருட்டு

சிவகங்கை அருகே வீட்டில் தங்க, வெள்ளி நகை திருட்டு

சிவகங்கை அருகே வீட்டில் தங்க, வெள்ளி நகை திருட்டு


ADDED : ஆக 19, 2025 07:44 AM

Google News

ADDED : ஆக 19, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிலந்தகுடியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ஆனந்தி 33. செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

ஆனந்தி ஆக.16ம் தேதி காலை 10:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தந்தை ஊரான வீரப்பட்டி கிராமத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.

வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க செயின், ஒரு பவுன் செயின் ஒன்றரை பவுன் நெக்லஸ், வெள்ளி கொலுசு 3 செட், வெள்ளி கை செயின் 2 உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

ஆனந்தி மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நகைகளை திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us