sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பஸ்- டூவீலர் மோதி விபத்து: 3 பேர் காயம்

/

அரசு பஸ்- டூவீலர் மோதி விபத்து: 3 பேர் காயம்

அரசு பஸ்- டூவீலர் மோதி விபத்து: 3 பேர் காயம்

அரசு பஸ்- டூவீலர் மோதி விபத்து: 3 பேர் காயம்


ADDED : டிச 01, 2024 07:31 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : காளையார்கோவில் அருகே முத்துார் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் அரவிந்த் 30.

இவர் நேற்று காலை 11:30 மணிக்கு தாய் விஜயராணி 50, உறவினர் பாப்பா 60 ஆகியோரை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சிவகங்கை வந்தார். மதுரையில் இருந்து ஆர்.எஸ்., மங்கலம் சென்ற அரசு பஸ் இவர்கள் வந்த டூவீலரில்மோதியதில் இதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us