sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

/

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


ADDED : ஜூலை 24, 2025 06:36 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கழுகேர்கடை வந்த அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய உதயகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கழுகேர்கடை கிராமத்திற்கு தினசரி நான்கு முறை அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு கழுகேர்கடையில் நிறுத்தி பயணிகள் இறங்கி கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் 28, என்பவர் பஸ்சின் முன்புற கண்ணாடியை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து விட்டு தப்பி விட்டார். பஸ் டிரைவர் இளையராஜா புகார்படி திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us