sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிராவல் மண் திருட்டு: 2 பேர் கைது

/

கிராவல் மண் திருட்டு: 2 பேர் கைது

கிராவல் மண் திருட்டு: 2 பேர் கைது

கிராவல் மண் திருட்டு: 2 பேர் கைது


ADDED : ஜூலை 16, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள ஆரம்பச்சேரி பகுதியில் அரசு அனுமதி இல்லாத இடத்தில் லாரியில் கிராவல் மண் அள்ளுவதாக மானாமதுரை எஸ்.ஐ.,குகனுக்கு தகவல் வந்தது.

போலீசாருடன் சேர்ந்து மானாமதுரை கண்ணார் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து லாரியில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பொட்டிதட்டியைச் சேர்ந்த சக்தி குமார் 23, மானாமதுரை அருகே உள்ள பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 41, இருவரையும் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us