sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் பசுமை திட்டம் 2000 மரக்கன்று நட முடிவு

/

காரைக்குடியில் பசுமை திட்டம் 2000 மரக்கன்று நட முடிவு

காரைக்குடியில் பசுமை திட்டம் 2000 மரக்கன்று நட முடிவு

காரைக்குடியில் பசுமை திட்டம் 2000 மரக்கன்று நட முடிவு


ADDED : ஆக 30, 2025 11:44 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில், பசுமை திட்டத்தின் கீழ் நகர் முழுவதும் செடிகள் மரங்கள் நடும் தொடக்க விழா நேற்று நடந்தது.

காரைக்குடி மாநகராட்சியில், நகரை பசுமையாக்கும் திட்ட துவக்க விழா நடந்தது. மாநகராட்சி மேயர் முத்துத்துரை தலைமை வகித்தார். கமிஷனர் சங்கரன், துணை மேயர் குணசேகரன், மாநகர நல அலுவலர் வினோத் பங்கேற்றனர்.

காரைக்குடி பஸ் ஸ்டாண்ட், சூடாமணி புரம், கழனிவாசல் போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனர். நகரில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us