sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் குறைதீர் கூட்டம்   

/

சிவகங்கையில் குறைதீர் கூட்டம்   

சிவகங்கையில் குறைதீர் கூட்டம்   

சிவகங்கையில் குறைதீர் கூட்டம்   


ADDED : அக் 01, 2024 04:55 AM

Google News

ADDED : அக் 01, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில், பிரதமர், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய மருத்துவமனைக்கு கலெக்டர் ஆஷா அஜித் பாராட்டு சான்று வழங்கினார்.

சிவகங்கையில் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். குடிநீர் பிரச்னை, பட்டா, ரேஷன் கார்டு கேட்டு 356 பேர் மனு செய்தனர். இந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். கூட்டத்தில் பிரதமர், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 6 அரசு, தனியார் மருத்துவமனை, தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றினை கலெக்டர் வழங்கினார். புதிதாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. இது தொடர்பாக நடத்திய ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற முத்துப்பட்டி அரசு நடுநிலை பள்ளி, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 6 மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். ///






      Dinamalar
      Follow us