ADDED : ஜூன் 12, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஆசிரியர்கள் அலுவலக பணியாளருக்கு நாளை மாவட்டக்கல்வி இடைநிலை அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நாளை மாவட்ட கல்வி இடைநிலை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்புநிலை கருத்துரு சமர்பிக்க விரும்பினால் நாளை நடைபெற உள்ள குறை தீர்க்கும் நாளில் உரிய ஆவணங்கள் மற்றும் தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் சார்ந்த ஆசிரியரே நேரில் விண்ணப்பித்திட வேண்டும்.