நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: : சிவகங்கை மின் மேற்பார்வை பொறியாளர் ஆதிலட்சுமி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.7 காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை செயற்பொறி யாளர் அலுவலகம் சிவகங்கையில் நடை பெறுகிறது.
சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மின் வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.