sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்' 

/

மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்' 

மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்' 

மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்' 


ADDED : அக் 26, 2024 05:04 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மானாமதுரை அருகே கீழப்பசலையில் முன்விரோதம் காரணமாக பிரவீனை 19, கண்மாய்க்குள் வைத்து வெட்டி கொலை செய்த வழக்கில், 5 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை அருகே கீழப்பசலை ராஜா மகன் பிரவீன் 19. இவர் கூலி வேலை செய்துவருகிறார்.செப்.,2ம் தேதி முன்விரோதம் காரணமாக இவரை கீழப்பசலை கண்மாய்க்கு அழைத்து சென்று, மானாமதுரை கிழங்காட்டூர் சண்முகம் மகன் அமர்நாத் 23, சங்கமங்கலம் ரவி மகன் சசிக்குமார் 23, ராமையா மகன் ரகுபதி 19, கல்குறிச்சி கணபதி மகன் சுதர்சன் 19, சங்கமங்கலம் நடுத்தெரு சுரேஷ் மகன் தனுஷ் 21 ஆகிய 5 பேரும் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர்.

மானாமதுரை போலீசார் இவர்களை கைது செய்தனர். கொலை வழக்கில் ஈடுபட்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சிவகங்கை எஸ்.பி.,பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை சிறையில் இருந்த 5 பேரிடமும் மானாமதுரை போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us