sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

/

உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு


ADDED : அக் 25, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 25, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் குறித்த கருத்தரங்கு நடந்தது.

அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) வடிவேல் தலைமை வகித்தார்.

கருத்தாளர்கள் அன்புமதி, சவுமியா, ரீனா ஆகியோர் உயர்கல்வி குறித்து விளக்கம் அளித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெசிமா பேகம், ஆறுமுகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us