sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : பிப் 05, 2025 10:02 PM

Google News

ADDED : பிப் 05, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூலாங்குறிச்சி; திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை இடைக்கால ஊதியமாக யுஜிசி பரிந்துரைத்த ரூ 57,500 வழங்க வேண்டும் ஆகிய இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us