sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தோட்டக்கலை அலுவலர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

/

 தோட்டக்கலை அலுவலர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

 தோட்டக்கலை அலுவலர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 

 தோட்டக்கலை அலுவலர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் 


ADDED : நவ 21, 2025 04:58 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: உழவர் நலத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை அலுவலர்களை, விவசாயத்துறையுடன் இணைக்கும் அரசின் திட்டத்தை கண்டித்து சிவகங்கையில் தோட்டக்கலை அலுவலர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்திற்கு தோட்டக் கலை அலுவலர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் பிரியங்கா தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலு வலர்கள் சங்க மாவட்ட செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.

தோட்டக்கலை அலு வலர் சங்க மாநில துணை தலைவர் பாண்டியராஜன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், டிப்ளமோ தோட்டக்கலை படித்தவர்களை, விவ சாயம் சார்ந்த ஆலோசனை வழங்க அனுப்பும் பட்சத்தில், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கு வதில் சிரமம் ஏற்படும்.

அரசு இத்திட்டத்தை கைவிட்டு, பணியிட மாறுதல் செய்யப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்களை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த உறுப் பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us