sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை  

/

வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை  

வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை  

வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை  


ADDED : ஆக 21, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: வீட்டுவசதி வாரியத்தில் மனை, வீடு, குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டி சலுகை வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று, 2015 மார்ச் 31 ல் தவணை காலம் முடிந்தும், தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு வட்டி சலுகை அறிவித்துள்ளனர்.

மாத தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தில் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகை, ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய தள்ளுபடி மேற்கொள்ளப்படும்.

2015 மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள், நிலுவை தொகையை அறிந்து, ஒரே தவணையில் செலுத்தி, வட்டி சலுகை திட்டம் மூலம் பயன்பெற்று, கிரயபத்திரத்தை திரும்ப பெறலாம்.

எனவே தவணையை முறையாக செலுத்தாதவர்கள் 2025 மார்ச் 31க்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us