நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் மனிதவள பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர்
சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பொறியாளர்கள் நாகராஜன், விவேகானந்தன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மனிதவள பயிற்சியாளர் சிவபிரான் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.