sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி ஆய்வறிக்கை வெளியிட பட்டினி போராட்டம்

/

கீழடி ஆய்வறிக்கை வெளியிட பட்டினி போராட்டம்

கீழடி ஆய்வறிக்கை வெளியிட பட்டினி போராட்டம்

கீழடி ஆய்வறிக்கை வெளியிட பட்டினி போராட்டம்


ADDED : ஜூலை 27, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி அருங்காட்சியகம் முன் கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பட்டினி போராட்டம் நடந்தது.

கீழடியில் ஆய்வு நடத்திய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க அறிக்கையை 2023ல் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையை திருத்தமின்றி அப்படியே வெளியிட வேண்டும் என த.மு.எ.ச., மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி தலைமையில் கீழடி அருங்காட்சியக வாசலில் நேற்று பட்டினி போராட்டம் நடந்தது.

போராட்டத்தை முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய தொல்லியல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us