sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

/

 மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

 மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

 மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை


ADDED : நவ 22, 2025 02:49 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே அரணத்தங்குன்று பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் 28, இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார், குழந்தைகள் இல்லை.

இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று சங்கீதா கோபத்தில் தாய் வீட்டுக்கு செல்ல வீட்டுக்கு வெளியே நின்ற போது, பாண்டியன் கதவை மூடி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us