sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்

/

குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்

குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்

குப்பையில் கொட்டப்பட்ட பொதுமக்களின் அடையாள அட்டைகள், ஆவணங்கள்

2


ADDED : ஏப் 05, 2024 03:02 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 03:02 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, பல்வேறு அடையாள அட்டைகள், ஆவணங்கள் குப்பையில் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்குள்ள சிறுவர் பூங்கா அருகே உள்ள கட்டடத்தில் பழைய வடசிங்கம்புணரி வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டது. கட்டடம் பழுது காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு இடத்திற்கு அலுவலகம் மாற்றப்பட்டது. இந்நிலையில் பழைய கட்டடத்தை ஒட்டிய குப்பையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள், முக்கிய ஆவணங்கள் அடங்கிய மூடைகளை யாரோ போட்டு சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய வாக்காளர் அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீடு, உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நலத்திட்ட அடையாள அட்டைகள், சீர் மரபினர் உள்ளிட்ட சாதிச் சான்றிதழ்கள் என பல்வேறு ஆவணங்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us